திருவள்ளூரில் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்த 4 பேர் கைது Sep 13, 2024 628 திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப...